ஜீவகாருண்யம் மட்டும் போதுமா?

ஜீவகாருண்யம் மட்டும் போதுமா? ஜீவகாருண்யம் இறை வீட்டின் திறவுகோல். அடிப்படை தகுதியாகும். சுத்த சன்மார்க்கத்தில் மரபு நான்கு. இடைவிடாது விசாரம்,, கண்ணீர், இரக்கம், இவை வழிபாடு ஆகும்.

Read more

எதற்கு நாம் வள்ளலார் வழியில் செல்ல வேண்டும்?

என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம். என் மார்க்கத்தில் சாகா கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை. சாகாதவனே சுத்த சன்மார்க்கி. — வள்ளலார், சுத்த சன்மார்க்கம்.

Read more

சத்ய ஞானசபை, வடலூர்

சத்ய ஞான சபை  தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் அருகே அமைந்துள்ள சமரச சன்மார்க்கச் சங்கம், திருவருட்பா அருளிய வள்ளலார் இந்த சமரச சன்மார்க்கச் சங்கத்தை தோற்றுவித்தார் வரலாறு பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில்

Read more

சமூகப் புரட்சி செய்த ஞானி – வள்ளலார் [தினத்தந்தி-சிறப்புக் கட்டுரை]

சமூகப் புரட்சி செய்த ஞானி – வள்ளலார் [தினத்தந்தி-சிறப்புக் கட்டுரை] Thinathanthi Paper -Link [Below] https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/10/05125642/Social-revolution.vpf இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்ளலார் பிறந்த நாள்

Read more

ஏமாறுதல் இருக்கும் வரை  ஏமாற்றுதல் இருக்கும்

ஏமாறுதல் இருக்கும் வரை ஏமாற்றுதல் இருக்கும். – apjarul. கடந்தமுறை வடலூர் சென்றிருந்த போது பல “இளைஞர்கள்” (வயது 25 to35) வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டிருப்பதை பார்க்க

Read more

நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டும் – வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு (ஆங்கிலத்தில்)-வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்க நெறியை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது

Madras High Court Chinna Muthukrishna Reddiar vs The Authorised Officer, (Land … on 3 May, 1988 ORDER Swamikkannu, J. Exemption

Read more

பேருபதேசம் (தமிழ்) & THE GREAT SERMON (English)

பேருபதேசம் தமிழ் & ஆங்கிலம் — ஐப்பசி 7 (22-October-1873) சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டி பேருபதேசம் ஆற்றிய‌ நாள்  பேருபதேசம் ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம்

Read more