ச நா த ந வழக்கு தீர்ப்பில் வள்ளலார் பற்றி கருத்துக்கள்…
ச நா த ந வழக்கு தீர்ப்பில் வள்ளலார் பற்றி கருத்துக்கள். சனாதன வழக்கு ஒன்றில் (FIR QUASH) பிறப்பிக்கப்பட்ட ஓர் உத்தரவில் மேதகு நீதிமன்றத்தால்
Read MoreOne who follows the Suddha Sanmarga can get “Deathless Life” as attained by me – Said by His Holiness – VALLALAR.
கட்டுரைகள் APJ அருள்
ச நா த ந வழக்கு தீர்ப்பில் வள்ளலார் பற்றி கருத்துக்கள். சனாதன வழக்கு ஒன்றில் (FIR QUASH) பிறப்பிக்கப்பட்ட ஓர் உத்தரவில் மேதகு நீதிமன்றத்தால்
Read More“சந்நியாசி நித்தியானந்தர் உரைக்கு மறுப்புரை” (APJ அருள் @ இளங்கோ) வேதம், ஆகமம், புராணங்கள் இவை பொய் புரட்டு என்று வள்ளலார் சொல்லவில்லை. இவை
Read Moreவள்ளுவருக்கு பெருமை “வெள்ளை” உடையே. ஆதாரத்துடன் நல்ல விசாரம் செய்வோம். அன்புடன் ஏபிஜே அருள். அனைவருக்கும் இனியதிருவள்ளுவராண்டு 2057 வாழ்த்துக்கள்.காவியும் வெள்ளை ஆடையும் இந்த இரண்டும் இறை
Read More*அருள்விளக்கமாலை* *பான்மறுத்து* விளையாடும் சிறுபருவத் திடையே பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே *மான்மறுத்து* விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே *மீன்மறுத்துச்* சுடர்மயமாய் விளங்கியதோர்
Read Moreஒரு சுத்த சன்மார்க்க மாநாட்டில் அழைப்பின் பேரில் கலந்துக் கொண்ட பெரும்மதிப்பிற்குரிய உயர்திரு மடாதிபதிகள் தங்களின் ஆசி உரையில் வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை போன்ற திருவார்த்தைகளும் மற்றும்
Read Moreநம் அன்பர்களால் சில நாட்களுக்கு முன்பு ஒரு சுத்த சன்மார்க்க மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது. அம்மாநாட்டிற்கு சைவ சமயப் பணியில் தங்களை முழுதும் ஈடுபடுத்திக்கொண்டு வருகின்ற பெரும்
Read Moreவடலூர் வள்ளலார் தெய்வநிலையம்அரசின் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருப்பதே நமக்கு நலம்.இது குறித்து நல்ல விசாரம் செய்வோம். — APJ அருள் @ நா.இளங்கோ. வடலூர்
Read Moreஎல்லாம், எல்லோரும் கடவுளின் அம்சங்களே. இரக்கமும், சுத்த சன்மார்க்கக் கோட்பாடுகளும் இவை பெற்றிருப்பவர்கள் நம்மவர்கள். இன்று வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி உலகில்
Read More# வடலூர் சர்வதேச மையம் # உண்மை விளக்கம் # அனைவருக்கும் பணிவான வணக்கம். அன்பர்களே, நம்மவர்களே, ஏன் சர்வதேச மையத்தை நாம் ஆதரிக்கிறோம்?
Read Moreதமிழ் அருளிய தனி நெறி வள்ளலார் வழி பொது வழி ஏன்? எப்படி? எதற்கு? (APJ ARUL) வணக்கம் ஏபிஜே அருள். உண்மை குறித்து நல்ல விசாரம்
Read Moreமுதல் ஐந்து திருமுறைகளை அப்படியே ஓதலாமா? சமய ஸ்தோத்திர அருட்பா கொண்டு தேர் இழுக்கலாமா? தலைமை சங்கம், சான்றோர்கள் முன் வரவேண்டும் – APJ அருள்.
Read More1873 ம் வருடம் அக்டோபர் 22 ந்தேதி (தமிழ் ஐப்பசி- 7) வடலூர் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் சுத்த சன்மார்க்கத் திருக்கொடி ஏற்றி, ஒரு மகா பேருபதேசம்
Read Moreஅவத்தைகளை நீக்கிக் கொண்டு, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி, பேரின்ப பெருவாழ்வில் வாழ்தல் எதனால் பெறக்கூடும்? உண்மை ஆண்டவர் யார்? கடவுளின் உண்மை நிலை என்ன? மேற்படியான தேடுதலுக்கு,
Read Moreசிவம், அருட்பெருஞ்ஜோதி, நடராஜர், சிவ காமவல்லி – இவை எல்லோருக்குமான பொது சொற்களே… வள்ளலார் ஒரு புதிய மார்க்கம் சுத்த சன்மார்க்கத்தை கண்டாலும், அவர் சமயத்தின் பல
Read More( வள்ளலார் கண்ட பொது கடவுள் “இயற்கையே” என்ற கட்டுரையின் தொடர்ச்சி – APJ அருள் ) அன்பர்களே ! வள்ளலார் கண்ட பொது கடவுள் “ இயற்கையே “. எங்கும் பரிபூரணமாக நிறைந்துள்ள ஆண்டவரின் வடிவம் இயற்கை உண்மை. இயற்கை உண்மை அறிவாக உள்ளது.
Read Moreதிருவருட்பிரகாச வள்ளலாரால் வெளிப்படுத்தப்பட்ட கடவுள் “இயற்கை கடவுள்” ஆகும். உண்மை கடவுள், ஓர் நித்திய மெய்ப்பொருள். இயற்கை இறவாத இயற்கையாகவுள்ளது. இறவாத இயற்கையை, இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் எனப்பிரித்து, இயற்கை கடவுளின் நிலையை எளிதாக நமக்கு விளக்குகிறார் வள்ளலார். இதுவே இங்கு விசாரம். திருவருள் துணைக்கொண்டு முயற்சிப்போம் (APJ அருள்).
Read Moreவள்ளலார் சனாதனத்தின் உச்சமில்லை. சனாதன தருமங்களை (ஆசாரங்களை) விட்டொழிக்கச் சொன்னவரே வள்ளலார். கட்டுரை 2 : வள்ளலார் சனாதனத்தின் உச்சமில்லை. சனாதன தருமங்களை (ஆசாரங்களை) விட்டொழிக்கச் சொன்னவரே
Read Moreகட்டுரை 1 – APJ அருள் – சத்திய ஞான சபை விளக்கம் : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார், அவர் கண்டு வெளிப்படுத்திய மார்க்கம்
Read Moreசொன்னவர் வள்ளலார், அதுக்கு நாம் என்ன பண்ண முடியும் ? — APJ அருள் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தை அப்படியே தந்தாலும் கூட அவற்றை எதிர்ப்பவர்களை
Read Moreஉபதேசக் குறிப்புகள் 1. அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:- பிண்டத்தில்
Read MoreSamarasa Suddha Sanmargam from vallalar urainadai book கலை அறிவும் அருள் அறிவும் பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு
Read Moreசநாதந தர்மம்-சுத்த சன்மார்க்கம்–ஆய்வு கட்டுரை
Read Moreதமிழ்நாடு செய்த தவப்பயனாய் இந்திய துணைக்கண்டத்தில் சிதம்பரத்திற்கு அருகாமையில் உள்ள மருதூர் என்ற சிற்றூரில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5 ஆம் நாள் ராமையாப்பிள்ளை
Read More[ஆதாரங்களுடன் முழுமையான கட்டுரை ] Who is Vallalar? How he look like? and What he said? வள்ளலார் – சுத்த சன்மார்க்கத்தில் விபூதி,
Read Moreவள்ளலார் – சுத்த சன்மார்க்கத்தில் விபூதி, சாத்திர ஆசாரங்கள், உலக மற்ற ஆசாரங்கள் கூடாது. சுத்த சன்மார்க்கம் எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறி.
Read Moreகருணை மாத இதழ் Jan-2022 – Download link: Karunai 1 x 8 Book (11-1-2022)-3
Read Moreவள்ளலாரின் சத்திய வார்த்தை ” தனி நெறி ” தனி நெறி??? ஏன்? எங்ஙனம்? எதற்காக? – – ஏபிஜெ. அருள். ” தனி நெறி” என
Read Moreதைப்பூசம் “ அரசு விடுமுறை இந்நாள் ஏன் சிறந்தது? — ஏபிஜெ அருள். “தை” மாதம், நன்றி சொல்லும் விழா காணும் மாதம். நாம் வாழும் இந்த
Read More**அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ** வள்ளலாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். — ஏபிஜெ அருள். # வள்ளலார் கண்ட மார்க்கம்::” சுத்த சன்மார்க்கம் “
Read More