May 29, 2026
tamil katturai APJ arul

இறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா? புலால் உணவு உண்பது சரியா?

இறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா? புலால் உணவு உண்பது சரியா? — ஏபிஜெ அருள்

மனிதராகிய நம் எல்லோரிடத்திலும் இரக்கம், கருணை இயற்கையாகவே உள்ளது. அக் கருணையை நம்மிடையே விருத்தி செய்யாமல் இருக்கிறோம் அவ்வளவே. மற்ற உயிர்களை கொன்றே ஆக வேண்டும், அதுவே அறிவு செயல், என்று எந்த அறிஞரும் உங்கள் தலைவர் எவரும் அறிவிக்கவில்லை. எந்தளவிற்கு கொல்கிறீர்களோ அந்தளவு புண்ணியம் என்று எந்த மார்க்கமும் சொல்லவில்லை. வாங்க இரக்கம் குறித்து விசாரணை செய்வோம் என பணிவுடன் வேண்டி அழைக்கிறேன். அன்புடன் சகோதரி ஏபிஜெ அருள் 🙏

unmai

Channai,Tamilnadu,India