May 29, 2026

tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

tamil katturai APJ arul

இதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை. (மற்றதை நம்ப வேண்டாம். ஏன்?எதற்கு?எப்படி?)

இதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை. (மற்றதை நம்ப வேண்டாம், ஏன்?எதற்கு?எப்படி?) —- ஏபிஜெ அருள். சரியை,கிரியை, யோகம்,ஞானம், வேதாந்தம், சித்தாந்தம், கலைகள், வினை,மலம்,சத்து, சித்து,வேதம், ஆகமம்,ஆரணம்,

Read More
tamil katturai APJ arul

கடவுளை காண முடியுமா?

  கடவுளை காண முடியுமா? — ஏபிஜெ அருள். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் தான் கேட்கிறேன். கடவுளை காண முடியுமா? வணங்கி வரும் கடவுளை நான் கண்டேன் என்று

Read More
tamil katturai APJ arul

எந்த நெறியை பிடிக்கக் கூடாது? எந்த நெறியை பிடிக்க வேண்டும்?

  எந்த நெறியை பிடிக்கக் கூடாது? எந்த நெறியை பிடிக்க வேண்டும்? — ஏபிஜெ அருள். சுத்த சன்மார்க்க நெறியில் ஒரு தனித்தன்மையும், உண்மைக்குறிப்பையும், பொது உணர்வையும், 

Read More
tamil katturai APJ arul

என்ன! நான் மனிதன் இல்லையா?, இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா?

என்ன! நான் மனிதன் இல்லையா? இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா? –ஏபிஜெ அருள். என்ன கேள்வி இது?  என்கிறீர்களா..  அன்பர்களே! நம் ஞானிகள் குறிப்பாக வள்ளலாரின் சத்திய

Read More
tamil katturai APJ arul

உண்மையை நம்புதல் வேண்டும் -வள்ளலார்

உண்மையை நம்புதல் வேண்டும் – வள்ளலார் : அந்த உண்மை : ‌ இறைவன் ஒருவரே. எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் “ஓர் உண்மை கடவுள்” உண்டென்றும், உண்மை அன்பால்

Read More
tamil katturai APJ arul

மரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது? [DEATHLESS LIFE ]

மரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது? அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள்  மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள் —-.வள்ளலார் who they are ? LET US SEE.

Read More
tamil katturai APJ arul

மிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்? 

மிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்?  – ஏபிஜெ அருள். அன்பர்களே,  வள்ளலாரின் தனி நெறி சுத்த சன்மார்க்கத்தில் திருவருள்

Read More
tamil katturai APJ arul

ஏன் பல்வேறு முரண்பாடுகள்? ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை?

ஏன் பல்வேறு முரண்பாடுகள்?  ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை?  – ஏபிஜெ அருள்  அன்பர்களே, வள்ளலார் இறுதியாக  என்னச் சொன்னார்கள் என்பதை முதலில் பார்ப்போம். 22-10-1873 அன்று சொன்னது: “உண்மை

Read More
tamil katturai APJ arul

“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)

ஞாயிறு 01-04-2018 கருணை சபை-சாலையில் நல்ல விசாரணை :: மதுரை கருணை சபை சாலையில் ஏபிஜெ அருள்  அன்பர்களுடன் செய்த நல்ல விசாரம் :: அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Read More
tamil katturai APJ arul

“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)

ஞாயிறு 01-04-2018 கருணை சபை-சாலையில் நல்ல விசாரணை :: மதுரை கருணை சபை சாலையில் ஏபிஜெ அருள்  அன்பர்களுடன் செய்த நல்ல விசாரம் :: அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Read More
tamil katturai APJ arul

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை. ******************************** பெறுநர்: 1. உயர்திரு முதன்மை செயலாளர்

Read More
tamil katturai APJ arul

“சாதி பொய்”- எப்படி?

“சாதி பொய்”.- எப்படி? — ஏபிஜெ அருள்.   இளைஞர்களே!  “சாதி பொய்” என அறிவியுங்கள் “சாதி பொய்”.- எப்படி?பொய்யென நிருபித்தார் “நம்மய்யா.” ஊரே “நம்மய்யா” வுக்கு மாலைப் போட்டு

Read More
tamil katturai APJ arul

சாகாகல்வி என்றால்,,,???

சாகாகல்வி என்றால்,,,??? சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை- சாகின்றவன் சுத்தசன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி– என்கிறார் வள்ளலார் –

Read More
tamil katturai APJ arul

உண்மை கடவுளின் பெயர் என்ன? 

உண்மை கடவுளின் பெயர் என்ன? — ஏபிஜெ அருள் சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் வெளிப்படுத்தியுள்ள உண்மை கடவுளின் பெயர் என்ன எனப் பார்க்கும் போது, அது; “பெருங்கருணை”  ஆம்

Read More
tamil katturai APJ arul

உண்மையும், ஆசையும், நன்முயற்சியும்

உண்மையும், ஆசையும், நன்முயற்சியும் – ஏபிஜெ அருள். ( கடவுளே! உன்னை காண வேண்டும், உன் அருளால் இந்த இயற்கையின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டும் என்ற

Read More
tamil katturai APJ arul

சரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன?

சரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன? – ஏபிஜெ அருள். 22-10-1873ல் வள்ளலார் சொன்னது; தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ்

Read More
tamil katturai APJ arul

சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்

 சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள்

Read More
tamil katturai APJ arul

வேடிக்கையும், வேதனையும்

வேடிக்கையும், வேதனையும் –ஏபிஜெ அருள். திருவருட்பிரகாச வள்ளலாரின் சத்திய வாக்கியங்களை உள்ளது உள்ளபடி கண்டு வாசித்தால் தான் அவர்தம் உயர்வான தனி நெறி அறிந்து கொள்ளமுடியும்.  *

Read More
tamil katturai APJ arul

சாகா கல்வி என்றால் என்ன?அதற்குரிய பயிற்சி எது? 

சாகா கல்வி என்றால் என்ன?அதற்குரிய பயிற்சி எது?  – ஏபிஜெ அருள்.கருணை சபை. அன்பர்களே! இனி இவைக்கான பதிலை எவரிடமும் கேட்காதீர்கள். எவரேனும் விளக்கினாலும் நம்ப வேண்டாம்.

Read More
tamil katturai APJ arul

இறவாமை என்பது உண்மையா?

இறவாமை என்பது உண்மையா? –ஏபிஜெ அருள். என் மார்க்கம் இறப்பை ஓழிக்கும் மார்க்கம்.என் மார்க்கத்தில் சாகா கல்வி தவிர வேறுஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார். இது சரியா?தப்பா? உண்மையா?பெய்யா? என்பதை

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் முடிபாக சொன்னது இது தான்

வள்ளலார் முடிபாக சொன்னது இது தான். — ஏபிஜெ அருள். 22/10/1873 ல் வள்ளலார் சொன்னது;  “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.”

Read More
tamil katturai APJ arul

“சிவம்” என்பது பொது சொல்

“சிவம்” என்பது பொது சொல்– ஏபிஜெ அருள். ஆம். சிவம் என்பது எல்லோரும் அழைக்கும் பொது வார்த்தையே என சத்தியமாக நாம் அறிதல் வேண்டும். நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம், சூரியன்,சந்திரன்

Read More
tamil katturai APJ arul

ஆதி,அநாதியே உண்மை கடவுள்

ஆதி,அநாதியே உண்மை கடவுள். — ஏபிஜெ அருள். அன்பர்களே! எவர் ஒருவர் சொல்வது எல்லோருக்கும் பொதுவாக இருக்குமோ , அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும். எந்த ஒன்றை

Read More
tamil katturai APJ arul

சிறுமி மூலம் கடவுள் விளக்கிய உண்மை

சிறுமி மூலம் கடவுள் விளக்கிய உண்மை- ஏபிஜெ அருள். சில ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பம் கணவர் மகள்களுடன் ஒரு நாள் மாலைப் பொழுது சைவ உணவுகத்திற்கு

Read More
tamil katturai APJ arul

‘உணர்ந்து  உணர்ந்து” எதை உணர்ந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி -2

ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள். ‘உணர்ந்து உணர்ந்து” எதை உணர்ந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –2  2) உணர்ந்து உணர்ந்து ..

Read More
tamil katturai APJ arul

உள்ளவாறு உரைப்போம் — ஏபிஜெ அருள்.

உள்ளவாறு உரைப்போம் — ஏபிஜெ அருள். கருணை இரக்கம் அன்பு ஒழுக்கம் இவைகள் அனைத்தும் எல்லா மகான்கள் கர்த்தார் தேவர்கள் ஞானிகளாலும் சிறப்பாக சொல்லப்பட்டு, அவர்களால் உருவாக்கப்பட்ட

Read More
tamil katturai APJ arul

ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள்.

‘நினைந்துநினைந்து” எதை நினைந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –1 ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள். ‘நினைந்துநினைந்து” எதை நினைந்து என வள்ளலார்

Read More
tamil katturai APJ arul

இதுவே நியாயம், இதுவே உண்மை,இதுவே சுத்த சன்மார்க்கம் – ஏபிஜெ அருள்

இதுவே நியாயம்— ஏபிஜெ அருள். மார்க்கம் என்றால் வழி. சன்மார்க்கம் என்றால் மெய்பொருளாகிய கடவுளை கண்டு அருளை பெறும் வழி உலகில் எண்ணிலடங்க வழிகள் சொல்லப்பட்டு, பல

Read More