June 2, 2026
Uncategorized

வாழ்வோம் வலமுடன்

வாழ்வோம் வலமுடன் – ஏபிஜெ அருள். ஆம், இதுவே சுத்த சன்மார்க்கம். சுத்த சன்மார்க்க உண்மையாகிய “அக அனுபவம்” பெறுவதற்கான முயற்சியை ஏற்படுத்தும் சத்திய வார்த்தையே “வாழ்வோம்

Read More
Uncategorized

பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது

பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது. — தயவு சரவணானந்தா பழைய நெறிமுறைகளைப் பயின்று, அவற்றின் கருத்துக்களை அடிப்படையாய் உளம் கொண்டு, அகவல் அடிகளை ஆராயப்புகின்

Read More
Uncategorized

மதசார்பின்மைக்கான முதல் குரல் கடவுள் நம்பிக்கை கொண்ட வள்ளலாரிடமிருந்தே வந்தது

நீதிபதி திரு அரிபரந்தாமன் தனது அரசியலமைப்புச் சட்டமும் மதசார்பின்மையும் புத்தகத்தில்…. “… மதசார்பின்மை என்பது மதத்திற்கு எதிரானதோ அல்லது கடவுள் மறுப்பு வாதமோ அல்ல என்பதை முதலில்

Read More
Uncategorized

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை!

வள்ளலார் முடிபாக சொன்னது இது தான். — ஏபிஜெ அருள். 22/10/1873 ல் வள்ளலார் சொன்னது; “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து

Read More
Uncategorized

வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?

வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?.— apjarul. அன்பரின் கேள்வி:- அன்பர் சரத் கேட்ட கேள்வி; வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவர். அதனால் அவருக்கே

Read More
Uncategorized

வள்ளலாரின் ‘மகா பேருபதேசம்’

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 22-10-1873 அன்று வடலூர் சித்திவளாகத்தில் நமது வள்ளலார், தான் கண்ட சுத்த சன்மார்க்கத்திற்கு கொடி கட்டி, ஒரு மகா பேருபதேசம் ஆற்றினார்கள். அந்நாளில்

Read More
Uncategorized

சுத்த சன்மார்க்கத்தார்களுடன் ஒரு விசாரம்

இது தானே சரி!!?? ஏபிஜெ அருள். (இது சுத்த சன்மார்க்கத்தார்களுடன் ஒரு விசாரம். பொது கட்டுரை அல்ல.) நம்மவர்களே! ஜப்பசி 7 நன்னாள்.கொடி நாள். இந்நாளில் ஓர்

Read More
Uncategorized

உலகில் ஒரு புதிய தனி மார்க்கம் (வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் )

தோழர்களே!, உலகில் ஒரு புதிய தனி மார்க்கம் கடந்த 19 ம் நூற்றாண்டில் தோன்றியதை உலகிற்கு இன்றே அறிவியுங்கள் – ஏபிஜெ அருள். # அந்த மார்க்கத்தை

Read More
Uncategorized

திருவருண் மெய்ம்மொழி

திருவருண் மெய்ம்மொழி  ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறிக்கும் அருட்பிரகாசத் தந்தையார் திருவருண் மெய்ம்மொழி உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும்

Read More
Uncategorized

வள்ளலார் இராமலிங்க அடிகள் – “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை

“தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை திருச்சிற்றம்பலம் தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை

Read More
tamil katturai APJ arul

“சிவம்” என்பது பொது சொல்

“சிவம்” என்பது பொது சொல்– ஏபிஜெ அருள். ஆம். சிவம் என்பது எல்லோரும் அழைக்கும் பொது வார்த்தையே என சத்தியமாக நாம் அறிதல் வேண்டும். நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம், சூரியன்,சந்திரன்

Read More
tamil katturai APJ arul

ஆதி,அநாதியே உண்மை கடவுள்

ஆதி,அநாதியே உண்மை கடவுள். — ஏபிஜெ அருள். அன்பர்களே! எவர் ஒருவர் சொல்வது எல்லோருக்கும் பொதுவாக இருக்குமோ , அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும். எந்த ஒன்றை

Read More
tamil katturai APJ arul

சிறுமி மூலம் கடவுள் விளக்கிய உண்மை

சிறுமி மூலம் கடவுள் விளக்கிய உண்மை- ஏபிஜெ அருள். சில ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பம் கணவர் மகள்களுடன் ஒரு நாள் மாலைப் பொழுது சைவ உணவுகத்திற்கு

Read More
tamil katturai APJ arul

‘உணர்ந்து  உணர்ந்து” எதை உணர்ந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி -2

ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள். ‘உணர்ந்து உணர்ந்து” எதை உணர்ந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –2  2) உணர்ந்து உணர்ந்து ..

Read More
tamil katturai APJ arul

உள்ளவாறு உரைப்போம் — ஏபிஜெ அருள்.

உள்ளவாறு உரைப்போம் — ஏபிஜெ அருள். கருணை இரக்கம் அன்பு ஒழுக்கம் இவைகள் அனைத்தும் எல்லா மகான்கள் கர்த்தார் தேவர்கள் ஞானிகளாலும் சிறப்பாக சொல்லப்பட்டு, அவர்களால் உருவாக்கப்பட்ட

Read More
tamil katturai APJ arul

ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள்.

‘நினைந்துநினைந்து” எதை நினைந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –1 ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள். ‘நினைந்துநினைந்து” எதை நினைந்து என வள்ளலார்

Read More
tamil katturai APJ arul

இதுவே நியாயம், இதுவே உண்மை,இதுவே சுத்த சன்மார்க்கம் – ஏபிஜெ அருள்

இதுவே நியாயம்— ஏபிஜெ அருள். மார்க்கம் என்றால் வழி. சன்மார்க்கம் என்றால் மெய்பொருளாகிய கடவுளை கண்டு அருளை பெறும் வழி உலகில் எண்ணிலடங்க வழிகள் சொல்லப்பட்டு, பல

Read More
tamil katturai APJ arul

‘தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘- ஏபிஜெ அருள்.

‘தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘- ஏபிஜெ அருள். (குறிப்பு: வள்ளலார் வழியாகிய சுத்த சன்மார்க்கத்தில் இருப்பவர்களுக்குரிய கட்டுரை) பொதுவாக ஏதேனும் காரணங்கள் சொல்லி மக்கள் சந்தோசமாக இருப்பதில்

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் சொன்ன உண்மை இதுவே!

வள்ளலார் சொன்ன உண்மை இதுவே! — ஏபிஜெ அருள். உலகில் பல சாதிகள்,சமயங்கள்,மதங்கள் உள்ளன. அதில் ஏதோ ஒன்றை தான் நாம் சார்ந்து அதன் கடவுளர், தெய்வம்,கர்த்தர்,

Read More
tamil katturai APJ arul

தயவு என்னை மேலேற்றிவிட்டது! -வள்ளலார்

தயவு என்னை மேலேற்றிவிட்டது!– வள்ளலார்! தயவு என்பது என்ன என்று கூறுங்கள் ஆன்மநேய சொந்தங்களே! — இது அன்பரின் கேள்வி: விசாரம் செய்வோம் – ஏபிஜெ அருள்

Read More
tamil katturai APJ arul

சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார்

சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார் அக்டோபர் 5, வள்ளலாரின் பிறந்த நாள். 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் வடலூர் அருகில்மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாகபிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம். ”எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற

Read More
tamil katturai APJ arul

சத்திய ஞான சபை” வழக்கில் ஆணையரின் ஆணை விபரம்

சத்திய ஞான சபை” வழக்கில் ஆணையரின் ஆணை விபரம் Karunai Sabai-Salai Trust. சுத்தமாதி மூன்று தேகங்கள் பெற்ற ஞானி வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கு

Read More
tamil katturai APJ arul

நடந்ததை மறப்போம். இனி உண்மை அறிவோம்- ஏபிஜெ அருள்

நடந்ததை மறப்போம். இனி உண்மை அறிவோம். — ஏபிஜெ அருள். கால்பாதங்கள் தொட்டு வணங்கி வேண்டுவது “வள்ளலாரின் தனிநெறியை” மறுப்பதற்கோ, சாராமல் இருப்பதற்கோ எவருக்கும் உரிமையுண்டு. ஆனால்

Read More
tamil katturai APJ arul

சுத்தசன்மார்க்க கூட்டத்திற்கு சாதிசமயமதத்தார்களை அழைக்கலாமா?அழைத்தால் எவ்வாறு அழைப்பது?

  சுத்தசன்மார்க்க கூட்டத்திற்கு சாதிசமயமதத்தார்களை அழைக்கலாமா?அழைத்தால் எவ்வாறு அழைப்பது?  — ஏபிஜெ அருள். நமது வள்ளலார் சொல்கிறார்கள்; — “வம்மீன் உலகியலீர்” — “… எப்பாரும் எப்பதமும்

Read More
tamil katturai APJ arul

சமயம்,மதம் பொய் — வள்ளலார் ஏன்?எதற்கு?எப்படி?

  சமயம்,மதம் பொய் — வள்ளலார் ஏன்?எதற்கு?எப்படி? — ஏபிஜெ அருள். சுத்தசன்மார்க்கம் என்றாலே “மரணமில்லா பெருவாழ்வை” பெற்றுத்தரும் வழி என்கிறார் வள்ளலார். நான் மிகைப்படுத்தியோ, பொய்யாகவோ

Read More
tamil katturai APJ arul

மற்ற சமய, மத மார்க்கங்களுக்கும்  சுத்த சன்மார்க்கத்துக்கும்   முக்கிய வேறுபாடுகள் யாதெனில்…

மற்ற சமய, மத மார்க்கங்களுக்கும்  சுத்த சன்மார்க்கத்துக்கும்   முக்கிய வேறுபாடுகள் யாதெனில்… ஏபிஜெ அருள். மார்க்கம் என்றால் வழி. நிற்க! உலகில் காணும் சமய மத

Read More
tamil katturai APJ arul

ஆண்டவரே ஏதற்காக உன்னை நான் வாழ்த்தி வணங்க வேண்டும்?

ஆண்டவரே ஏதற்காக உன்னை நான் வாழ்த்தி வணங்க வேண்டும்? —— ஏபிஜெ அருள். நீ என்னை தோற்றுவித்ததினாலா? தோற்றுவித்தது உன் முடிவு, உன் செயல். அதற்கு நான்

Read More
tamil katturai APJ arul

மரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

மரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???    தைப்பூசம் 2017 ல் திருமதி ஏபிஜெ அருள் @

Read More
tamil katturai APJ arul

‘இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை-Our Vallalar

உயர்வுடையதாகிய மனித தேகத்தை பெற்றவர்களே! அறிவுடைய சான்றோர்களே! அன்பர்களே! சகோதரர்களே! வணக்கம். இன்று கடவுள் குறித்த நல்ல விசாரணையை நாம் செய்யப் போகிறோம். விசாரணை என்றால் அது

Read More
tamil katturai APJ arul

நல்ல விசாரணை “ஒருமை”

நல்ல விசாரணை “ஒருமை” அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம், கருணை சபை – சாலை அறக்கட்டளை, மதுரை -யின் சார்பாக நடக்கும் நல்ல விசாரணைக்கு வந்தியிருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி

Read More