Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
திருவள்ளுவர் ஆண்டு 2050. திருவள்ளுவர் தினம் 16-01-2019 – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

திருவள்ளுவர் ஆண்டு 2050. திருவள்ளுவர் தினம் 16-01-2019

திருவள்ளுவர் ஆண்டு 2050.
திருவள்ளுவர் தினம் 16-01-2019.

திருவள்ளுவ நாயனார் “திருக்குறள்” தவிர அருளிய நூல்கள்;
-ஞான வெட்டியான்
-பஞ்ச ரத்தினம்
– நவரத்தின சிந்தாமணி
-கற்ப நூல் – குரு நூல் – சர நூல்
-முப்பு (சூத்திர).

வள்ளலார் 19 நூற்றாண்டில் தன் சுத்த சன்மார்க்கம் என்பது இறப்பை ஒழிக்கும் மார்க்கம் என்கிறார்.
என் மார்க்கத்தில் சாகா கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார்.

சாகா கல்வி குறித்து ஒருவாறு தேவர் குறளில் சொல்லப்பட்டுள்ளது என்கிறார் வள்ளலார்.
ஆம்,
திருவள்ளுவர் எழுதிய “ஞான வெட்டியான்” நூலில் சாகா கலை குறித்து உள்ளது. வள்ளுவர் தெரியப்படுத்திய சாகா கல்வி உண்மையை நல்விசாரணை செய்து இறையருளால் மரணமில்லா பெருவாழ்வை பெற்றவர் வள்ளலாரே.
நாமும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை என்கிறார்கள்.

நமது நாட்டில் எந்தவொரு சமயமதங்களும் திருக்குறளை எடுத்திடாத காலக்கட்டத்தில் வள்ளலார் ஒருவரே தனது நிலையத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தினார்கள்.

எவர் ஒருவர் ஒழுக்கத்தையும் இறைஉண்மையும் தெரிய அறிய அனுபவிக்க ஆசைப்படுகிறார்களோ அவர்கள் வள்ளுவரையும் வள்ளலாரையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஊர்தோறும் வள்ளுவர் வள்ளலார் மன்றம் ஆரம்பிக்க வேண்டும்.

அன்புடன்:
ஏபிஜெ அருள்,
நிறுவநர் – வள்ளுவர் வள்ளலார் மன்றம்.

unmai

Channai,Tamilnadu,India