டிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்

டிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம். – ஏபிஜெ அருள். அன்பர்களே, வடலூர் திருவருட் பிரகாச

Read more

முதன்மை தேர்தல் அதிகாரிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு

  முதன்மை தேர்தல் அதிகாரிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு, விபரம் ???: 1.உயர்திரு முதன்மை தேர்தல் அதிகாரி, நியூ டெல்லி.  2. உயர்திரு

Read more

வள்ளலார்

வள்ளலார் இந்தியா, தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், வடலூர் அருகில் மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாக 1823ம்

Read more

அருட்பெருஞ்ஜோதி அகவல்[ARUTPERUNJOTHI AGAVAL]

அருட்பெருஞ்ஜோதி அகவல் & ARUTPERUNJOTHI AGAVAL அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியா மருட்பெருஞ்

Read more

அருள் என்றால் என்ன? எங்குள்ளது ? “அருள்” பற்றி வள்ளலார்

அருள் என்றால் என்ன? எங்குள்ளது ? “அருள்” பற்றி வள்ளலார் – – ஏபிஜெ அருள். எல்லா சன்மார்க்கங்களிலும் முக்கிய சொல் “அருள்” ஆகும். அவரவர் சமய

Read more

சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி 25 – 11 – 1872

சித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள், ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தி

Read more

சித்திரை 1- சுத்தசன்மார்க்கத் திருநாள்

சித்திரை 1 சுத்தசன்மார்க்கத் திருநாள் வள்ளலாரால் சுத்தசன்மார்க்கம் உலகிற்கு வெளிப்படுத்திய இனிய நாள் சித்திரை 1. (12/04/1871) வள்ளலார் தனது கடிதம் நாள் 12-04-1871 (சித்திரை-1) மூலம்

Read more

வள்ளலார் எதற்காக கடவுளை காண முயற்சித்தார்?

வள்ளலார் எதற்காக கடவுளை காண முயற்சித்தார்? அல்லது வள்ளலார் தனது புதிய வழியில் (சுத்த சன்மார்க்கத்தில்) வைத்த விருப்பம் என்ன? – – ஏபிஜெ அருள். ஆம்,

Read more

வள்ளலாரின் தெய்வ நிலையத்தில் மதம் சார்ந்த நடவடிக்கைகள் நடத்த அனுமதிக்கக்கூடாது, வள்ளுவர் வள்ளலார் மன்றம் வலியுறுத்தல்

https://www.dailythanthi.com/News/Districts/2018/01/28041221/At-Vallalars-deityReligious-activities-should-not.vpf வள்ளலாரின் தெய்வ நிலையத்தில் மதம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று வள்ளுவர் வள்ளலார் மன்றம் வலியுறுத்தி உள்ளது. ஜனவரி 28, 2018, 04:12 AM மதுரை,

Read more

பதி விளக்கம் 

பதி விளக்கம்  அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால் அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால் பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப் பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும் இகரமுறும் உயிர்எவைக்கும்

Read more

வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்க கொள்கையிலேயே வடலூர் வள்ளலார் நிலையங்கள் நடைபெறவேண்டும்

வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்க கொள்கையிலேயே வடலூர் வள்ளலார் நிலையங்கள் நடைபெறவேண்டும் Download complete article[PDF file]: வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்க கொள்கை

Read more

வள்ளலாரின் “சத்திய சிறு விண்ணப்பம்” அசல் ஆவணம்

அற்புதம் அற்புதமே! ஆம் வள்ளலாரின் “சத்திய சிறு விண்ணப்பம்” அசல் ஆவணம் சென்னை தனியாரின் ஆவண காப்பகத்தில் இருப்பதை அறிந்து அங்கு நண்பர் ரவியுடன் சென்றேன். விண்ணப்பத்தினை

Read more

நான் மனிதன் இல்லையா? இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா?

நான் மனிதன் இல்லையா? இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா? —ஏபிஜெ அருள். என்ன கேள்வி இது? என்கிறீர்களா அன்பர்களே! ஆம், நம் ஞானிகள் குறிப்பாக வள்ளலாரின் சத்திய

Read more

வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கு முன்பும் பின்பும்

வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கு முன்பும் பின்பும். — ஏபிஜெ அருள். ஆம். உலகில் காணும் சமய மத மார்க்கங்கள் அனைத்திலுமே சொல்லப்பட்ட நெறியின் சரத்தை ஒருவாறு என்னவென்று பார்த்தால்

Read more

மனசாட்சியோடு சொல்லுங்கள் — ஏபிஜெ அருள்.

மனசாட்சியோடு சொல்லுங்கள்.– ஏபிஜெ அருள். வள்ளலார் ” சுத்த சன்மார்க்கம் ” என்ற புதிய தனி வழியை கண்டு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்கள். வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல், சுத்த சன்மார்க்கம்

Read more

வள்ளலார் ஆன்ம நேயத்தால், தான் சென்ற வழியை(வழி என்றால் மார்க்கம்) நமக்கு வெளிப்படுத்தினார்கள்

வள்ளலார் தான் கண்ட கடவுளை எல்லோரும் தெரிந்து அறிந்து அனுபவிக்க வேண்டும் என்று ஆன்ம நேயத்தால், தான் சென்ற வழியை(வழி என்றால் மார்க்கம்) நமக்கு வெளிப்படுத்தினார்கள். சுத்த

Read more

“பின்பு வந்ததைப்பட வேண்டும்” — வள்ளலார்

“பின்பு வந்ததைப்பட வேண்டும்.” — வள்ளலார். திருவருட்பிரகாச வள்ளலார் தனது தேடுதலுக்கு, சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தடையாக இருப்பதை அறிந்து தெளிந்தார்கள். எனவே தான் தான்

Read more

வாழ்வோம் வலமுடன்

வாழ்வோம் வலமுடன் – ஏபிஜெ அருள். ஆம், இதுவே சுத்த சன்மார்க்கம். சுத்த சன்மார்க்க உண்மையாகிய “அக அனுபவம்” பெறுவதற்கான முயற்சியை ஏற்படுத்தும் சத்திய வார்த்தையே “வாழ்வோம்

Read more

பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது

பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது. — தயவு சரவணானந்தா பழைய நெறிமுறைகளைப் பயின்று, அவற்றின் கருத்துக்களை அடிப்படையாய் உளம் கொண்டு, அகவல் அடிகளை ஆராயப்புகின்

Read more

மதசார்பின்மைக்கான முதல் குரல் கடவுள் நம்பிக்கை கொண்ட வள்ளலாரிடமிருந்தே வந்தது

நீதிபதி திரு அரிபரந்தாமன் தனது அரசியலமைப்புச் சட்டமும் மதசார்பின்மையும் புத்தகத்தில்…. “… மதசார்பின்மை என்பது மதத்திற்கு எதிரானதோ அல்லது கடவுள் மறுப்பு வாதமோ அல்ல என்பதை முதலில்

Read more

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை!

வள்ளலார் முடிபாக சொன்னது இது தான். — ஏபிஜெ அருள். 22/10/1873 ல் வள்ளலார் சொன்னது; “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து

Read more

வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?

வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?.— apjarul. அன்பரின் கேள்வி:- அன்பர் சரத் கேட்ட கேள்வி; வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவர். அதனால் அவருக்கே

Read more

வள்ளலாரின் ‘மகா பேருபதேசம்’

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 22-10-1873 அன்று வடலூர் சித்திவளாகத்தில் நமது வள்ளலார், தான் கண்ட சுத்த சன்மார்க்கத்திற்கு கொடி கட்டி, ஒரு மகா பேருபதேசம் ஆற்றினார்கள். அந்நாளில்

Read more

சுத்த சன்மார்க்கத்தார்களுடன் ஒரு விசாரம்

இது தானே சரி!!?? ஏபிஜெ அருள். (இது சுத்த சன்மார்க்கத்தார்களுடன் ஒரு விசாரம். பொது கட்டுரை அல்ல.) நம்மவர்களே! ஜப்பசி 7 நன்னாள்.கொடி நாள். இந்நாளில் ஓர்

Read more

உலகில் ஒரு புதிய தனி மார்க்கம் (வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் )

தோழர்களே!, உலகில் ஒரு புதிய தனி மார்க்கம் கடந்த 19 ம் நூற்றாண்டில் தோன்றியதை உலகிற்கு இன்றே அறிவியுங்கள் – ஏபிஜெ அருள். # அந்த மார்க்கத்தை

Read more

திருவருண் மெய்ம்மொழி

திருவருண் மெய்ம்மொழி  ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறிக்கும் அருட்பிரகாசத் தந்தையார் திருவருண் மெய்ம்மொழி உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும்

Read more

வள்ளலார் இராமலிங்க அடிகள் – “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை

“தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை திருச்சிற்றம்பலம் தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை

Read more