சுத்த சன்மார்க்க பாடமும் -பயிற்சியும்
அனைவருக்கும் வணக்கம்.நான் ஏபிஜெ அருள். பாடசாலையில் விசாரம் செய்யப் போவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. நமது விசாரம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி அடிப்படையிலே மட்டுமே. வள்ளலாரின்
Read moreகட்டுரைகள் APJ அருள்
அனைவருக்கும் வணக்கம்.நான் ஏபிஜெ அருள். பாடசாலையில் விசாரம் செய்யப் போவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. நமது விசாரம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி அடிப்படையிலே மட்டுமே. வள்ளலாரின்
Read moreவள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்ன?வள்ளலார் சொல்கிறார்கள்:- சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், .”எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்,
Read moreஉலகில் உள்ள அனைத்து மார்க்கங்களும் வெவ்வேறு, ஒன்றுபடாத, கடவுள் குறித்த நெறியை கொண்டு உள்ளது. அதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். (Vice-versa).19 ம்
Read morePublished on Apr 27, 2019 அய்யா, எனது கோரிக்கை “மதம்” என்பதல்ல. சில பத்திரிகை, டிவியில், தனி மதம் எனத் தவறாக சொல்லப்பட்டு உள்ளது .
Read more“வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு.மதுரை கருணை சபை சாலை நிறுவநர் திருமதி இராமலெட்சுமி இளங்கோ @ ஏபிஜெ அருள் அவர்கள் தொடர்ந்த ” வள்ளலார் தனி நெறி”
Read morehttps://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2018/10/05125642/Social-revolution.vpf தினத்தந்தி நாளிதழ் சிறப்புக் கட்டுரை சமூகப் புரட்சி செய்த ஞானி [Social Revolution] இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்ளலார் பிறந்த நாள். கடலூர் மாவட்டம்
Read moreமனுமுறைகண்ட வாசகம் – வள்ளலார் அருளியது நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!மனமொத்த நட்புக்கு
Read moreஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி – ஏபிஜெ அருள்.ஆம். எவரிடமும் சென்று மக்களை ஏமாற்றாதே! பக்தர்களை ஏமாற்றாதே! என்று சொல்வதில் பலனில்லை. “ஏமாற்றாதே!”
Read moreவள்ளலார் எதை புதியதாக, தனியாக, சிறப்பாக, பொதுவாக சொன்னார்கள்? –: ஏபிஜெ அருள்.வெளிப்படுத்திய கடவுள்கள் ஒவ்வொரு சமய,மத,மார்க்கங்களில் வேறுப்பட்டியிருந்தாலும்,எல்லா சமய,மத,மார்க்கங்களும் நல்லதையே போதித்து எல்லாம் வல்ல அவரவர்
Read more:: வள்ளலாரின் கடவுள் கொள்கை ::_ ஏபிஜெ அருள். “தெய்வம் ஒன்றே”“ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்”என்கிறார் வள்ளலார்.வள்ளலார் தான் கண்ட கடவுள் நிலையை கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். ஒன்றும்அலார் இரண்டும்அலார்
Read moreபடியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம். இன்று திருஅறை தரிசனம். இதே நாளில் வள்ளலார் என்ன சொன்னார்கள்?– ஏபிஜெ அருள்.அதிசயம் நடந்த நாள்.எவரும் பெற்றிராத பேறு.என்ன அதிசயம்?எத்தகைய பேறு?என்றால்; திருவருட்
Read moreவள்ளுவரும் – வள்ளலாரும்.உண்மையும் சாகா நிலையும். — ஏபிஜெ அருள். ஆம்,வள்ளுவர் சொன்னார்,வள்ளலார் செய்து முடித்தார். வள்ளலார் சமயத்தில் இருக்கின்ற போதே திருக்குறள் வகுப்பு எடுத்தார்கள். வள்ளலாரை
Read moreதிருவள்ளுவர் ஆண்டு 2050.திருவள்ளுவர் தினம் 16-01-2019. திருவள்ளுவ நாயனார் “திருக்குறள்” தவிர அருளிய நூல்கள்;-ஞான வெட்டியான்-பஞ்ச ரத்தினம்– நவரத்தின சிந்தாமணி-கற்ப நூல் – குரு நூல் –
Read moreபொங்கலோ… பொங்கல். சுத்த சன்மார்க்கப் பொங்கல் பொங்கட்டும் — ஏபிஜெ அருள் (2019). பொய்யை விட்டு ஒழிக்கும்போகி நாள்.உண்மை வெளிப்பட்டு பொங்கும் பொங்கல் நாள். பொய்யான சாதிகளும்,கற்பனையான சமயங்களும்,நம்மிடமிருந்து
Read moreஉலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!# இந்த வருட தைப் பூசத்தில் நாம் செய்ய வேண்டியது.—- ஏபிஜெ அருள். மற்ற மார்க்கத்தைப் போல் கடவுளை புறமாக
Read more2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 2019 நன்முயற்சி தரும் ஆண்டு.2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு. –. ஏபிஜெ அருள்.இங்கு,உண்மை கடவுள் யார் என்றால்,இதற்கு முன் சமய
Read more“ஆன்மா” என்பது யாது? — ஏபிஜெ அருள் ( வள்ளலார் சத்திய வார்த்தைகள் உள்ளது உள்ளபடி /அடிப்படையில் ) “ஆன்மா” பற்றி உபதேசக் குறிப்புகள் 50க்கும் மேலாக
Read more“சாதி” பற்றி வள்ளலார். நான் இந்த சாதி என்ற வாய் சழக்கை தவிர்க்க வேண்டும்.சாதி விட வேண்டும்.சாதி நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இங்ஙனம் சாதி,குலம், சமயம்
Read moreமரம்,புல்,நெல் முதலிய இவைகளும் உயிர்கள் தானே, அப்படியிருக்க தாவரங்களை உண்பதும் இறைச்சி உணவு ஆகாதா? இதற்கு பதில் என்ன? உயிர் இரக்கம் கொள்ளுங்கள் என நாம் சொல்லும்
Read moreவள்ளலார் தெய்வமா? மற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன? நமக்கு வள்ளலார் யார்? — ஏபிஜெ அருள். என்ன இப்படி ஒரு தலைப்பு என நினைக்க
Read moreஆன்மீகத்தில் குழப்பங்கள்.. ?அரசியலில் சச்சரவுகள்.. ?உலகில் தீவிரவாதங்கள்.. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே. — ஏபிஜெ அருள். ஆம் இவைக்கு ஒரே தீர்வு “வள்ளலாரின் சுத்த
Read moreஅப்படி இப்படி இல்லை. ஒரே வழி — ஏபிஜெ அருள். ஒன்று, அடுத்தவர் பணத்தில் நல்ல காரியங்கள் செய்து, தன் வாழ்வையும் பார்த்துக் கொள்ளல், மற்றொன்று, தன்
Read moreOctober 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா? வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா? அன்பர் சரத் கேட்ட கேள்வி; “ஆண்டவரால் வருவிக்கவுற்றவர் வள்ளலார்”. அதனால் சாகாநிலை பெற்றார்.
Read moreதிருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன? எதில்? எதை? வள்ளலார் கண்டது புதிய கடவுள் — அதுவே உண்மை கடவுள் ” தனிப் பெருங்கருணை “ வள்ளலார்
Read moreமகாத்மா காந்தியின் மறுபக்கம். (நம் பார்வையில் காந்தி மகான்) —. ஏபிஜெ அருள். ஆம், தேசம், சுதந்திரம்,எளிமை,போராட்டத்தில் அகிம்சை என்பதில் காந்தி மகான் அவர்களை காணும் உலகத்தார்
Read moreதோழர்களே!, ஓர் வேண்டுகோள் : நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள். சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன? என்றால் இதோ
Read moreவினை கர்மம் மாயை முதலியவை நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? — ஏபிஜெ அருள். வள்ளலார் வழி கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு வினை விதி
Read moreஇதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை. (மற்றதை நம்ப வேண்டாம், ஏன்?எதற்கு?எப்படி?) —- ஏபிஜெ அருள். சரியை,கிரியை, யோகம்,ஞானம், வேதாந்தம், சித்தாந்தம், கலைகள், வினை,மலம்,சத்து, சித்து,வேதம், ஆகமம்,ஆரணம்,
Read moreகடவுளை காண முடியுமா? — ஏபிஜெ அருள். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் தான் கேட்கிறேன். கடவுளை காண முடியுமா? வணங்கி வரும் கடவுளை நான் கண்டேன் என்று
Read moreஎந்த நெறியை பிடிக்கக் கூடாது? எந்த நெறியை பிடிக்க வேண்டும்? — ஏபிஜெ அருள். சுத்த சன்மார்க்க நெறியில் ஒரு தனித்தன்மையும், உண்மைக்குறிப்பையும், பொது உணர்வையும்,
Read more