March 28, 2024
tamil katturai APJ arul

கொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை

கொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை

உண்மை கடவுளை தேட வைத்த கோரானா. நம் சுயநலத்திற்காக அனைத்தையும் அழித்து வந்தோம். மலைகள்,கணிமம்,மணல்,தாதுப் பொருள், எரிபொருள் முதலிய பொருள்களை கொள்ளைக் கொண்டோம். மேலும், காடுகள் அழித்து கோடி உயிரினங்களை கொன்றோம். சாதி சமய மதப் பெயரால் போர்கள் தீவிரவாதம் மற்றும் பதவிக்கான கொலைகள் தொண்டுக்கு லஞ்சம் காமப்படங்களால் கற்பழிப்பு செய்கைகள், காலதாமத முடிவுகள், இவையான பொதுநோக்கமற்ற செயல் செய்தது நாமாகிய மனித இனமே. ஆனால், இன்று நம் நிலை? நாம் செய்த கொடுமையால் தப்பிக்க வழியில்லை. நடந்தது நடந்தவையாக போகட்டும். அறிவால் மீளுவோம். அன்பால் வெற்றி பெறுவோம். எல்லாம் வல்ல இயற்கையை வணங்குவோம்.

— கருணை சபை சாலையில் நல்ல விசாரணை 25-03-2020.

unmai

Channai,Tamilnadu,India