April 16, 2024
Uncategorized

வள்ளலாரின் ‘மகா பேருபதேசம்’

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
22-10-1873 அன்று வடலூர் சித்திவளாகத்தில் நமது வள்ளலார், தான் கண்ட சுத்த சன்மார்க்கத்திற்கு கொடி கட்டி, ஒரு மகா பேருபதேசம் ஆற்றினார்கள்.
அந்நாளில் நாமும் ஒரு தடவை மீண்டும் வாசிப்போம். கண்டிப்பாக இந்த உபதேசத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.
நண்பர்கள்,
உறவினர்கள்,
நம்முடன் பணி புரிபவர்கள்,
எல்லோருக்கும் share செய்யுங்கள்.
வள்ளலார் 19 ம் நூற்றாண்டில் வெளிப்படுத்திய புதிய தனி
நெறி உலகத்தார் அறியட்டும்.
கீழே லிங் தரப்பட்டுள்ளது.
கிளிக் செய்து வாசிப்போம்.
(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.) நன்றி,அன்புடன் ஏபிஜெ அருள்.
https://www.atruegod.org/2017/01/22/பேருபதேசம்-தமிழ்-great-sermon-english

unmai

Channai,Tamilnadu,India