புதிய தனி கடவுள் “சுத்த சிவம்”
புதிய தனி கடவுள் “சுத்த சிவம்” இக்கடவுள் சமய,மத,மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் இல்லை –இக்கடவுளை தான் தான் கண்டதாக சொல்லுகிறார் வள்ளலார் – உலகில் பல சமய,மத,மார்க்கங்களில்
Read moreபுதிய தனி கடவுள் “சுத்த சிவம்” இக்கடவுள் சமய,மத,மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் இல்லை –இக்கடவுளை தான் தான் கண்டதாக சொல்லுகிறார் வள்ளலார் – உலகில் பல சமய,மத,மார்க்கங்களில்
Read moreநம் தாண்டவம், ஆட்டம், நாட்டியம் ஆண்டவன் அருளை பெற்றுத் தருமா? இங்கு என்ன விசாரணை செய்யப் போகிறோம் என்றால் ஆண்டவன் அருள் பெறுவதற்கு நாம் எடுத்துக் கொள்ள
Read moreகடவுள் — கடவுள் — என்கிறார்களே யார் தான் அந்த கடவுள் ??? – இந்த கடவுளே கடவுள் என்கிறார் இந்த ஆத்திகர் – – அவர்
Read moreமரணமில்லா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ??? தைப்பூசம் 2017
Read moreTo Download the book: atruegod.org/…/Non-veg-book-final-pdf.pdf
Read moreஉயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு திரு து.அரிபரந்தாமன் அவர்கள் மதுரை கருணை சபை-சாலை நடத்திய முப்பெரும் விழாவில் ஆற்றிய உரையில் முக்கிய சிலப்பகுதிகள்: அனைவருக்கும் வணக்கம். எல்லோரும்
Read moreசுத்த சன்மார்க்கத்தார்கள் எதற்காக சமய லட்சியத்தை கைவிடவேண்டும்? சுத்த சன்மார்க்கத்தின் ஒரே சாதனம் “தயவு” என்னும் கருணையே. இறையருள் கிடைக்க இந்த ‘தயவு’ விருத்தியாக வேண்டும் என்கிறார் வள்ளலார். தயவு விருத்திக்கு தடையாக சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் உள்ளன.அவையை ஒழித்தால்தான் “பொதுநோக்கம்” வரும். இந்த “பொது நோக்கம்” சுத்த சன்மார்க்கத்தின் “சத்திய ஞானாசாரம்” ஆகும். சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் எவை என தெரிதல் வேண்டும்.அவையாவன. ஜாதி, குலம், ஆசிரமம், லோக, தேச, கிரிய, சமய, மத, மரபு, கல, சாதன, அந்த, சாஸ்திர ஆசாரங்கள் ஆகும். தயவு விருத்திக்கு இவைகள் தடையாக உள்ளன. இவை அனைத்தும் உலகில் காணும் சமய, மதங்களில் உள்ளன. சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஒழித்தல்
Read more