March 19, 2024

Month: May 2016

tamil katturai APJ arul

ச.கா – சு.கா – APJ. அருள்

சன்மார்க்கம் —ச.கா சுத்தசன்மார்க்கம் —சு.கா ஆசிரியர்:APJ. அருள்,நிறுவநர் – கருணை சபை-சாலை,உத்தங்குடி, மதுரை முன்னுரை: அன்பர்களே வணக்கம் தங்களின் மேலானப் பார்வைக்கு வள்ளலாரின் தனிநெறி பாகம் 1,

Read More
tamil katturai APJ arul

யார் சொல்றதுதான் இங்கு உண்மை?? (யானை கதை)– ஏபிஜெ. அருள்.

ஓர் வேண்டுகோள்: எனது பணி, கருணை சபையின் பணி, என் குடும்பம், என்னை சுற்றியுள்ள அன்பர்களின் குடும்பங்கள் அனைத்துமே, அனைவரிடத்திலுமே ஒரே குறிக்கோள் தான். அது யாதெனில்;

Read More
tamil katturai APJ arul

நாம் மனிதர்களா? — உங்கள் ஏபிஜெ அருள்.

என்ன கேள்வி இது? என்கிறீர்களா அன்பர்களே! ஆம் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தினை வாசிக்கும் போது இப்படி தான் கேள்விக் கேட்டு நல்ல விசாரணை செய்ய தோணுகிறது. (வள்ளலாரின்

Read More
tamil katturai APJ arul

”விசாரம்” என்கின்றதற்கு பொருள் – வள்ளலார். ( ஏபிஜெ அருள்.)

(22-10-1873 ல் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஆற்றிய உபதேசத்தின் அடிப்படையில்) விசாரம் என்கின்றதற்கு வள்ளலார் என்ன பொருள் சொல்லியுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்பு விசாரம் எதற்கு வேண்டும்

Read More
tamil katturai APJ arul

’இயற்கை’ என்றால் என்ன?– வள்ளலார்.(உள்ளது உள்ளபடி) – ஏபிஜெ அருள்

வள்ளலார் மார்க்கத்தில் இயற்கை என்பதற்கு பொருள் என்ன எனப்பார்க்கும் போது, ” இயற்கை” ஒரு முக்கிய முதன்மை உண்மைப் பொருளாக உள்ளது. ஆம் அன்பர்களே, இயற்கையே இறைவன்.

Read More
tamil katturai APJ arul

’ஒருமை’ என்பதற்கு பொருள் – வள்ளலார்

ஒருமை என்பதற்கு என்ன பொருள்? என்பதை நாம் தெரிந்துக்கொள்ளும் முன்பு அதன் முக்கியத்துவத்தை முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும். ”கருணை” மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் சாதனமாகும். தயவு,அருள்,கருணை ஒரே

Read More