March 19, 2024
tamil katturai APJ arul

உபதேசக் குறிப்புகள் – Vallalar preaching

உபதேசக் குறிப்புகள் 1. அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:- பிண்டத்தில்

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் 200 – Dr. ஜெய.ராஜமூர்த்தி

தமிழ்நாடு செய்த தவப்பயனாய் இந்திய துணைக்கண்டத்தில் சிதம்பரத்திற்கு அருகாமையில் உள்ள மருதூர் என்ற சிற்றூரில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5 ஆம் நாள் ராமையாப்பிள்ளை

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் – சுத்த சன்மார்க்கத்தில் விபூதி, சாத்திர ஆசாரங்கள், உலக மற்ற ஆசாரங்கள் கூடாது.

வள்ளலார் – சுத்த சன்மார்க்கத்தில் விபூதி, சாத்திர ஆசாரங்கள், உலக மற்ற ஆசாரங்கள் கூடாது. சுத்த சன்மார்க்கம் எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறி.

Read More
tamil katturai APJ arul

**அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ** வள்ளலாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்

**அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ** வள்ளலாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். — ஏபிஜெ அருள். # வள்ளலார் கண்ட மார்க்கம்::” சுத்த சன்மார்க்கம் “

Read More
tamil katturai APJ arul

ஸ்ரீ சங்கராச்சாரியாரும் — திருவருட்பிரகாச வள்ளலாரும்

# ஸ்ரீ சங்கராச்சாரியாரும் –திருவருட் பிரகாச வள்ளலாரும் # # சமஸ்கிருதமும் — தமிழும் # —அன்றே சுபம்— — ஒரு வரலாற்று பதிவு — —-

Read More
உபதேசக் குறிப்புகள்

இதே நாள் அன்று #வள்ளலார் அவர்கள் ஒரு மகாபேருபதேசம் ஆற்றினார்கள்

# இதே நாள் அன்று # 147 வருடத்திற்கு முன்பு தமிழ் மாதம் ஐப்பசி 7 ல்அன்று ஆங்கில தேதி அக்டோபர் 22ம் நாளில் வடலூர் சித்தி

Read More
உபதேசக் குறிப்புகள்

முருகா முருகா …

முருகா..முருகா… — ஏபிஜெ அருள் ( சமயப் பற்றுள்ள காலத்தில் வள்ளலார் “சண்முகக் கடவுள்” குறித்து உபதேசித்தது) — ஆறுமுகப் பெருமான், சண்முகக்கடவுள், கந்த சாமி. திருச்சிற்றம்பலம்

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் என்ன ஆனார்?

வள்ளலார் என்ன ஆனார்? – ஏபிஜெ அருள் எதிரிகள் வள்ளலாரை இல்லாமல் செய்து விட்டார்கள் என்பது மிகவும் கீழ்தரமான, ஆதாரமற்ற பேச்சு ஆகும். வள்ளலாரின் கொள்கையே ”

Read More
tamil katturai APJ arul

இறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா? புலால் உணவு உண்பது சரியா?

இறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா? புலால் உணவு உண்பது சரியா? — ஏபிஜெ அருள் மனிதராகிய நம் எல்லோரிடத்திலும் இரக்கம், கருணை இயற்கையாகவே உள்ளது. அக் கருணையை

Read More
Blog

ஜீவகாருண்யம் மட்டும் போதுமா?

ஜீவகாருண்யம் மட்டும் போதுமா? ஜீவகாருண்யம் இறை வீட்டின் திறவுகோல். அடிப்படை தகுதியாகும். சுத்த சன்மார்க்கத்தில் மரபு நான்கு. இடைவிடாது விசாரம்,, கண்ணீர், இரக்கம், இவை வழிபாடு ஆகும்.

Read More
Blog

எதற்கு நாம் வள்ளலார் வழியில் செல்ல வேண்டும்?

என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம். என் மார்க்கத்தில் சாகா கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை. சாகாதவனே சுத்த சன்மார்க்கி. — வள்ளலார், சுத்த சன்மார்க்கம்.

Read More
Uncategorized

டிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்

டிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம். – ஏபிஜெ அருள். அன்பர்களே, வடலூர் திருவருட் பிரகாச

Read More
tamil katturai APJ arul

அருட்பாவில் நல்ல விசாரம்-2

# அருட்பாவில் நல்ல விசாரம் -2# — ஏபிஜெ அருள். பாடல்:- “இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை அணைஎன்

Read More
tamil katturai APJ arul

அருட்பாவில் நல்ல விசாரம்-1

*அருள்விளக்கமாலை*:-  *பான்மறுத்து* விளையாடும் சிறுபருவத் திடையே பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே  *மான்மறுத்து* விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே  *மீன்மறுத்துச்* சுடர்மயமாய் விளங்கியதோர்

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் செய்த யோகம் – சாதனம் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் – மெய்ஞ்ஞான யோகம் – ஒருமை – விசாரம்

வள்ளலார் செய்த யோகம் – சாதனம் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் – மெய்ஞ்ஞான யோகம் – ஒருமை – விசாரம் சுத்த சன்மார்க்கத்தில் எந்தொரு

Read More
tamil katturai APJ arul

நாம் செய்த குற்றம் என்ன?

சிறையில் இருக்கும் கைதிக்கு கூட தெரியும் தான் செய்த குற்றமும், அதற்கு கிடைத்த தண்டனையும். ஆனால் இன்று வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் செய்த குற்றம் என்ன?

Read More
tamil katturai APJ arul

” சிவம் ” என்பது எல்லாருக்குமான ஒரு பொது தமிழ் சொல்

” சிவம் ” என்பது எல்லாருக்குமான ஒரு பொது தமிழ் சொல். எந்தொரு குறிப்பிட்ட சமய மத மார்க்கத்திற்கு மட்டும் பாத்தியப்பட்டச் சொல் கிடையாது. முடியாது. ”

Read More
tamil katturai APJ arul

” சும்மா ” தானே இருக்கிறாய் ? சிந்தித்தால் என்ன?

” சும்மா ” தானே இருக்கிறாய் ? சிந்தித்தால் என்ன? — இ. ஆம், ” கோரானா நோய் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருப்பவன் நான். தூக்கம்

Read More