April 19, 2024
tamil katturai APJ arul

“புருவமத்தி” என்பது எந்த இடத்தை குறிக்கிறது?

” புருவமத்தி என்பது எது? எங்குள்ளது? தெரிந்தவர்கள் பதிவு செய்யலாமே. காரணம், ” புருவமத்தி கண்ணே ” நம்முடைய கரணத்தை செலுத்த வேண்டும்.” ” … புருவமத்தியில்

Read More
tamil katturai APJ arul

சித்திரை-1 ” சுத்த சன்மார்க்க தினம் ” “150 வருட” துவக்கம்.

சித்திரை-1 ” சுத்த சன்மார்க்க தினம் ” “150 வருட” துவக்கம். — ஏபிஜெ அருள். 12-04-1871 சித்திரை- 1 ல் , சுத்த சன்மார்க்கத்தில் வருகிற

Read More
tamil katturai APJ arul

உண்மை உணர உற்ற தருணம் இதுவே. பொருளாதார கொள்கையை மற்றும் கடவுள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே

உண்மை உணர உற்ற தருணம் இதுவே. பொருளாதார கொள்கையை மற்றும் கடவுள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே. — ஏபிஜெ அருள். இன்று வந்து உள்ள

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்

” வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் “ வள்ளலாரையும், அவர்தம் மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? 1)இம்மார்க்கம் புதியது. 2) தனி நெறி

Read More
tamil katturai APJ arul

கொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை

கொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை உண்மை கடவுளை தேட வைத்த கோரானா. நம் சுயநலத்திற்காக அனைத்தையும் அழித்து வந்தோம். மலைகள்,கணிமம்,மணல்,தாதுப் பொருள், எரிபொருள் முதலிய பொருள்களை

Read More
tamil katturai APJ arul

கடவுள் என் செய்யும்?

கடவுள் என் செய்யும்? — ஏபிஜெ அருள். நாடுகளிடையே; போர்கள் கூடாது. செருக்கு கூடாது. அதிகாரம் கூடாது. மனிதர்களிடையே; மயக்கம், சுயநலம், திகைப்பு கூடாது. இவை செய்யும்

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்

வள்ளலாரையும், அவர்தம் மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? 1)இம்மார்க்கம் புதியது. 2) தனி நெறி கொண்டது. 3) மற்ற சமயமத கடவுள் இல்லை.

Read More
tamil katturai APJ arul

“தமிழ் ஒன்றே தீர்வு” “மனிதர் எல்லாம் தமிழர் ஆகட்டும்”

“தமிழ் ஒன்றே தீர்வு” “மனிதர் எல்லாம் தமிழர் ஆகட்டும்” — அபெஜோ. அருள். “எளிய தமிழ்” ஒன்றே தீர்வு, உலகில் விரைந்து வெளிப்படட்டும், “மனிதரெல்லாம் தமிழர்” ஆகட்டும்.

Read More
tamil katturai APJ arul

கொரோனா வைரஸும் – புலால் உண்ணாமையும்

இப்போது சைனாவில் வந்த வைரஸ் மட்டுமல்ல. நம் நாட்டிலும் வந்த சில நோய்களுக்கும், உலக சுற்றுச்சூழல் மாசுக்கும் காரணம் மற்ற உயிர்களை கொல்வதும், புலால் உணவுமே என்பது

Read More
tamil katturai APJ arul

“உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம்

“கடவுள் உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம் — ஏபிஜெ அருள்இதுவே தருணம் என்று சின்னம் பிடி — வள்ளலார்.# நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு# சாதி சமயம்

Read More
tamil katturai APJ arul

தமிழுக்கு வந்தனம்! வந்தனம்!

தமிழுக்கு வந்தனம்! வந்தனம்!__ஏபிஜெ அருள்“கீழடியில்”மதம் சமயம் சார்ந்தவை கிடைக்கவில்லை. சமய வழிபாடு சம்மந்தமான எதுவும் இல்லை. ஆனால்,“தமிழ் மண்” வாழ் மக்களின் சமுதாயம் எழுத்தறிவு, விளையாட்டு, வாணிபம்

Read More
tamil katturai APJ arul

உள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”

உள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”—- ஏபிஜெ அருள்.வள்ளலார் உண்மை கடவுளை கண்டார். சமய, மத மார்க்கங்களை ஏற்படுத்தியவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைத் குறித்து எதிர்பார்க்கின்றபடி

Read More
tamil katturai APJ arul

கேள்விக்கு என்ன பதில்?

கேள்விக்கு என்ன பதில்?வள்ளலார் சொன்னதை தெரிந்துக் கொள்வோம்.கீழே உள்ளவையை தெரிந்துக் கொண்டுவிட்டால் சுத்த சன்மார்க்க நெறி அறிந்துவிடலாம்.(வள்ளலார் சொன்னதை வைத்து மட்டுமே பதில் காண வேண்டும்)1) வள்ளலாரின்

Read More
tamil katturai APJ arul

உண்மை”அன்னதானம்” எது? வள்ளலார் சொல்லும் “ஜீவகாருண்யம்” எது?. யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்?

உண்மை”அன்னதானம்” எது?வள்ளலார் சொல்லும்“ஜீவகாருண்யம்” எது?.யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்? எவர் பசியை குறித்து யோசிப்பது அவசியமல்ல.—- ஏபிஜெ அருள்.இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:. ‘”…ஆகலில் நாமனைவரும்

Read More
tamil katturai APJ arul

சுத்த சன்மார்க்க பாடமும் -பயிற்சியும்

அனைவருக்கும் வணக்கம்.நான் ஏபிஜெ அருள். பாடசாலையில் விசாரம் செய்யப் போவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. நமது விசாரம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி அடிப்படையிலே மட்டுமே. வள்ளலாரின்

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்ன?வள்ளலார் சொல்கிறார்கள்

வள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்ன?வள்ளலார் சொல்கிறார்கள்:- சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், .”எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்,

Read More
tamil katturai APJ arul

சுத்த சன்மார்க்கத்தில் “கடவுள்”

உலகில் உள்ள அனைத்து மார்க்கங்களும் வெவ்வேறு, ஒன்றுபடாத, கடவுள் குறித்த நெறியை கொண்டு உள்ளது. அதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். (Vice-versa).19 ம்

Read More
tamil katturai APJ arul

Watch “ஏன்?எதற்கு? தனி நெறி புதிய மார்க்கம் என வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தை அறிவிக்க வேண்டும்? apj arul” on YouTube

Published on Apr 27, 2019 அய்யா, எனது கோரிக்கை “மதம்” என்பதல்ல. சில பத்திரிகை, டிவியில், தனி மதம் எனத் தவறாக சொல்லப்பட்டு உள்ளது .

Read More
tamil katturai APJ arul

“வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு

“வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு.மதுரை கருணை சபை சாலை நிறுவநர் திருமதி இராமலெட்சுமி இளங்கோ @ ஏபிஜெ அருள் அவர்கள் தொடர்ந்த ” வள்ளலார் தனி நெறி”

Read More
tamil katturai APJ arul

சமூகப் புரட்சி செய்த ஞானி

https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2018/10/05125642/Social-revolution.vpf தினத்தந்தி நாளிதழ் சிறப்புக் கட்டுரை சமூகப் புரட்சி செய்த ஞானி [Social Revolution] இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்ளலார் பிறந்த நாள். கடலூர் மாவட்டம்

Read More
tamil katturai APJ arul

மனுமுறைகண்ட வாசகம்

மனுமுறைகண்ட வாசகம் – வள்ளலார் அருளியது நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!மனமொத்த நட்புக்கு

Read More
tamil katturai APJ arul

ஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி

ஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி – ஏபிஜெ அருள்.ஆம். எவரிடமும் சென்று மக்களை ஏமாற்றாதே! பக்தர்களை ஏமாற்றாதே! என்று சொல்வதில் பலனில்லை. “ஏமாற்றாதே!”

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் எதை புதியதாக, தனியாக, சிறப்பாக, பொதுவாக சொன்னார்கள்?

வள்ளலார் எதை புதியதாக, தனியாக, சிறப்பாக, பொதுவாக சொன்னார்கள்? –: ஏபிஜெ அருள்.வெளிப்படுத்திய கடவுள்கள் ஒவ்வொரு சமய,மத,மார்க்கங்களில் வேறுப்பட்டியிருந்தாலும்,எல்லா சமய,மத,மார்க்கங்களும் நல்லதையே போதித்து எல்லாம் வல்ல அவரவர்

Read More
tamil katturai APJ arul

:: வள்ளலாரின் கடவுள் கொள்கை ::

:: வள்ளலாரின் கடவுள் கொள்கை ::_ ஏபிஜெ அருள். “தெய்வம் ஒன்றே”“ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்”என்கிறார் வள்ளலார்.வள்ளலார் தான் கண்ட கடவுள் நிலையை கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். ஒன்றும்அலார் இரண்டும்அலார்

Read More
tamil katturai APJ arul

படியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம்

படியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம். இன்று திருஅறை தரிசனம். இதே நாளில் வள்ளலார் என்ன சொன்னார்கள்?– ஏபிஜெ அருள்.அதிசயம் நடந்த நாள்.எவரும் பெற்றிராத பேறு.என்ன அதிசயம்?எத்தகைய பேறு?என்றால்; திருவருட்

Read More
tamil katturai APJ arul

வள்ளுவரும் – வள்ளலாரும்.உண்மையும் சாகா நிலையும்

வள்ளுவரும் – வள்ளலாரும்.உண்மையும் சாகா நிலையும்.  — ஏபிஜெ அருள். ஆம்,வள்ளுவர் சொன்னார்,வள்ளலார் செய்து முடித்தார்.  வள்ளலார் சமயத்தில் இருக்கின்ற போதே திருக்குறள் வகுப்பு எடுத்தார்கள். வள்ளலாரை

Read More